2 Comments

திருமணங்களில் பெண்பார்த்தல், பின்னர் புறக்கணித்தல் ஆகியவற்றிலுள்ள வலி, வேதனையைக் காட்டும் படைப்பு. மூன்று கதை மாந்தர்களைக் கொண்டு கச்சிதமாகப் பின்னப்பட்டுள்ள கதை. சிறுகதைக்குரிய ஓர்மைப்பண்பிலிருந்து விலகாத கதையிது. கதை வெளிப்படுத்தும் உணர்விலும் முழுமை காணப்படுகின்றது. வாசகரைத் தொடர்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்!

Expand full comment

மூன்றுமே முத்தான சத்தான விஷயங்கள். அதுவும் சிறுகதை, இரண்டு பெண்களைப் பெற்று மணம் முடித்து வைத்த என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுக்கள்.

Expand full comment