1 Comment

பள்ளவீட்டுப் பரிமளாவின் கதை அழகு. என்னுடய பிறந்த பூமியில் என் தாத்தா கட்டி, அப்பா அனுபவித்துப் பேணிக்காத்த வீட்டை நான் விற்ற அனுபவம் அப்படியே பதிவாகியிருக்கிறது. கிணற்று நீர் மட்டும் இனிக்காது. கரிக்கும்... வாழ்த்துக்கள்.

Expand full comment